
பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியாளராக இருந்த வேளையில், அவர்களிடம் ஒரு வழக்கு தீர்ப்புக்காக வந்தது. உயர் குலத்தைச் சார்ந்த ஒரு பெண் திருட்டுக் குற்றம் புரிந்தது உறுதியாயிற்று.

‘இறைவன் உனக்கு தந்தவற்றில் இருந்து உனது மறுமை வாழ்வை தேடிக்கொள்’ என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபித்தோழர் அப்ரு இப்னு அபதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்திடம் பேசிக்கொண்டிருந்த போது, “நாயகமே இஸ்லாத்தில் சிறந்த செயல் என்று கருதப்படுவது எது?”

அகிலம் போற்றும் அண்ணல் நபியின் ஜனன தினம் இன்றாகும். உலகெங்கும் வாழுகின்ற முஸ்லிம்கள் பெரு மகிழ்வோடு இதனை கொண்டாடுகின்றனர்

இறைவனின் வல்லமையை கொண்டே ஒவ்வொரு பொருட்களும் உண்டாகுகின்றன. பின்னர் அவை அனைத்தும் அவன் வசமே மீட்கப்படுகின்றன என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது

தொழுகை என்பது வெறும் சடங்கு, சம்பிரதாயமல்ல. அது நமது உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தப்படுத்தும் அற்புத கருவியாகும்.